புனித நோன்பு காலத்தில் அரபு நாடுகளால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையி ல் எவ்வித முன்னறிவித்தலுமின்றி மனிதநேயமற்ற முறையில் புறக்கணிப் புக்கு உள்ளான கத்தார் நாட்டுக் கு இலங்கையின் கிழக்கிலங்கை வர்
த்தக ஏற்றுமதி அபிவிருத்திசபை ம னிதநேய அடிப்படையில் தங்களது ஆ தரவை அழிப்பதாகவும் இச்செயற்பா ட்டினால் கத்தார் நாட்டில் ஏற்ப ட்டிருக்கும் தற்காலிக உணவுப் பொ ருட்களுக்கான தட்டுப்பாட்டனைத் தொடர்ந்து கட்டாரில் உணவு தட்டு ப்பாடு நீங்கும் வரை இலங்கையிலி ருந்து காய்கறி,பழங்கள் உட்பட தேவையான சகல பொருட்களையும் உடனடியாக அனுப்பி வைக்க ஆயத்தமா க இருப்பதாகவும் இதன் நிறைவேற் றுப்பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத் தரணியுமான ஏ.எம்.றக்கீப் அவர்கள் தெரிவித்தார்
உலகின் முதற்தர செல்வந்த நாடான கட்டாருக்கு எதிரான குற்றச்சாட் டுக்கள் அனைத்தும் அடிப்படையற்ற வை எனவும் கட்டாருக்கானஇராஜதந்தி ர தொடர்புகளை துண்டிப்பதானது நீ தியற்ற செயற்பாடு எனவும் தெரிவி த்ததார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனா ல்ட் ட்ரம்பின் சவுதி அரேபியாவி ற்கான அண்மைய விஜயத்தைத் தொடர் ந்தே கட்டாரைத்தனிமைப்படுத்தும் இந்நகர்வுகள் மேற்கொள்ளப்பட் டன இது உலகமுஸ்லிங்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வெளிப்படையான முயற்ச்சியாகும் எனவும் தெரிவித ததார் .
