BREAKING NEWS-சந்திவெளியில் முஸ்லிம் வியாபாரிகள் மீது சற்று முன்னர் தாக்குதல்

NEWS



இன்று காலை வாராந்த சந்தை வியாபாரத்திற்காக சந்திவெளி சென்றிருந்த முஸ்லிம் வியாபாரிகள் மீது தமிழ் இனவாதிக் குழுவொன்று கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் சந்திவெளியில் பதற்ற நிலை நிலவுவதாகத் தெரிய வருகிறது. 


இந்நிலையைத் தொடர்ந்து கலகம் அடக்கும் பொலிசார் சந்திவெளியில் குவிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் வியாபாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் விபரங்கள் இன்னும் தெரியவில்லை. 

மேலதிக செய்திகள் பதிவேற்றப்படும். 
Tags
3/related/default