அட்டாளைச்சேனையில் மரம் ஆட்சியமைக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல் நசீர்! ஒற்றுமைக்கு அழைப்பு



அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல் நசீர் தெரிவித்துள்ளார்,

நேத்ரா ரி.வியின் வெளிச்சம் நிகழ்ச்சியில் நேர்காணல் வழங்கும் போது இதனை  அவர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதே சபை உள்ளிட்ட பல இடங்களில் மரம் ஆளும் இன்சா அல்லாஹ் என குறிப்பிட்டார்.