சட்டத்தரணியாக அட்டாளைச்சேனையை முதலாம் குறிச்சியை சேர்ந்த SM.பைரூஸ் சத்தியபிரமாணம் செய்தார். தனது கடமைக்கான சத்தியபிரமானத்தினை கொழும்பில் இன்று இடம்பெற்ற உயர் சபையில் வைத்து பெற்றுக்கொண்டார்.
ஊர் சார்பாகவும்,குடும்பம் சர்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள் .
TM.Imthiyas