பள்ளிவாசல் சிரமதானத்தில், சிங்கள இளைஞர்கள்!





பேராதனை பல்கலைக்கழக பள்ளிவாசலில்  நேற்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வில் முழுமையாக  சிங்கள மாணவர்கள் கலந்து கொண்டனர்.  

இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே மேலே காண்கிறீர்கள்.