குருநாகல் – முத்தேட்டுகல பிரதேசத்தில் உள்ள வயலில் மேகத்தைப் போன்ற பொருள் காணப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.நேற்று அதிகாலை அப்பகுதி பரந்த நலையில் காணப்பட்ட குறித்த பொருள் சூரிய ஒளி வெளிவர ஆரம்பித்தும் கரைந்து சென்றதாக அப்பிரதேச மக்கள் கூறினர்.
குருநாகலில், மேகம் படர்ந்த அதிசய காட்சி
November 30, 2018
0 minute read
Share to other apps