Home News நாலக டி சில்வாவின் பிணை நிராகரிப்பு நாலக டி சில்வாவின் பிணை நிராகரிப்பு personNEWS March 08, 2019 share முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் படுகொலை சதித்திட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Tags News Facebook Twitter Whatsapp Newer Older