ஐ.நா மனித உரிமைகள் பேரவை பிரேரணையை நிறைவேற்றப்போவதில்லை
personNEWS
March 27, 2019
share
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எவ்வாறான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும், அது அரசியலமைப்புக்கு முரணானதாக இருந்தால் அதனை நிறைவேற்றப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.