Headlines
Loading...
காத்தான்குடியில் 20 பேர் கொலை செய்யப்பட்டதாக சொன்ன தேரர் ஆஜர்...!

காத்தான்குடியில் 20 பேர் கொலை செய்யப்பட்டதாக சொன்ன தேரர் ஆஜர்...!

வணக்கத்திற்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

ஷரியா சட்டத்தின் ஊடாக 20 பேரை கொலை செய்ததாக அவர் ஜூலை 4 ஆம் திகதி தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

0 Comments: