Headlines
Loading...
மருதமுனை  முகம்மத் ஷர்மில் இன்று அதிகாலை வபாத்தானார்.

மருதமுனை முகம்மத் ஷர்மில் இன்று அதிகாலை வபாத்தானார்.



மருதமுனையை சேர்ந்த முகம்மத் ஷர்மில் (34 வயது) இன்று அதிகாலை வபாத்தானார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

குடும்பஸ்தரான இவர் ( இரு பிள்ளைகளின் தந்தை ) நேற்று இரவு கை வலிப்பதாக கூறி வைத்தியசாலை சென்று சிகிச்சை பெற்று திரும்பி உள்ளார். அவ்வேளை சிறு மாரடைப்பு ஏற்பட்டு இருந்துள்ளது.

மீண்டும் பின்னிரவு நெஞ்சு வலிப்பதாக கூறி மருதமுனை வைத்தியசாலை நோக்கி செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வல்ல இறைவன் அன்னாரை ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்ப்பாயாக . ஆமீன்.
ஜனாஸா நல்லடக்க விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
- M.I.இயாஸ்தீன் -.

0 Comments: