ISIS இயக்கத்திற்கும் , இலங்கை தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாக எந்தவித ஆதாரமும் இல்லை

NEWS
0


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியம் பெறும் நடவடிக்கை இன்று பிற்பகல் 12.30 அளவில் ஆரம்பமானது.

இன்று குற்ற புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட்ட பிரதி காவல் துறை மா அதிபர் ரவி செனவிரத்ன நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சாட்சியம் வழங்கி வரும் ரவி செனவிரத்ன,

ஐ. எஸ் இயக்கத்திற்கும் , இலங்கை தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாக இதுவரை எந்தவித ஆதாரமும் இல்லை என ன நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default