காவற்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 22 பேர் கைது.
personADMIN
March 21, 2020
0
share
காவற்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ், தம்புள்ளை, பண்டாரவளை, ஹப்புதளை, தங்கல்ல மற்றம் கடுநாயக ஆகிய பகுதிகளிலிருந்து 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.