Home ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார். personADMIN March 05, 2020 0 share ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு, டுபாய் நோக்கி பயணமாகியுள்ளார்.எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.655 ரக விமானத்தில் நேற்றிரவு 10.05 அளவில் அவர் டுபாய் நோக்கிய பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Facebook Twitter Whatsapp Newer Older