Home BREAKING NEWS மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார். BREAKING NEWS மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார். personADMIN March 19, 2020 0 share மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் உறுப்பினராக அவரது பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Facebook Twitter Whatsapp Newer Older