BREAKING NEWS மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார்.

ADMIN
0


மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் உறுப்பினராக அவரது பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default