இலங்கையில் கொரோனா 449 ஐ தாண்டியது அச்சத்தில் இலங்கை..


இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இன்று புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.


அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 449 ஆக அதிகரித்துள்ளது.


இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 118 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்