இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸால் சற்றுமுன் வெளியான செய்தி..



இலங்கையில் மேலும் 09 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது.


இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 445 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்