பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய அதிரடி தண்டனை.

ADMIN
0

மேல் மாகாணத்தின் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் நேற்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default