Headlines
Loading...
அடுத்து வரும் நாட்களில்   அரசியல் அரங்கில் நடக்கவிருப்பது...

அடுத்து வரும் நாட்களில் அரசியல் அரங்கில் நடக்கவிருப்பது...


#- 20 வது அரசியலமைப்பு திருத்தம்.

# - இரட்டை பிரஜா உரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற திருத்தம் 20 வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கம்.

# - மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு.

# - முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட மொட்டு தேசியப் பட்டியல் எம்பி ஒருவர் இராஜினாமா.

# - குறித்த தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஷ எம்பி யாக நியமிக்கப்படல்.

# - மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பை அடுத்து பிள்ளையான் எம்பி பதவியிலிருந்து இராஜினாமா செய்து விட்டு கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுதல்.

# - முஸ்லிம் எம்பீக்கள் இருவர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்கும் நிகழ்வு. இந்த நிகழ்வில் அதாவுல்லாவும் அமைச்சராகும் வாய்ப்பு.. ( கெபினட் அல்லது இராஜாங்கம்)

# - கிழக்கு ஆளுநராக கருணா அம்மான்.

Boomudeen

0 Comments: