Home › There are no categories அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 100 ஜோடிகள் September 06, 2020 Leave a Reply Posted By: ADMIN A+ A- வயது குறைந்த 100 ஜோடிகள் அனுராதபுர பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுர புனித பூமியில் மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Share On Facebook Share On twitter
0 Comments: