![ஜனாதிபதி ஆணைக்குழு முன், ஆஜராகினார் ஹிஸ்புல்லா](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhazBc75J7GZqEZWbAMbT0Dr8s2QcHy2zG19JpMTLukXJw2r3jnG8H7ML8sVGQ6hMSqQrKaFo5kYkkCAoANneZSYvTtRNsGKWaKMFOStk-sLWSWim4aiZ5k94MnF0jlm2JEQ9qWRdOHZw/w700/Capture+2020-09-07+15.11.00.jpg)
ஜனாதிபதி ஆணைக்குழு முன், ஆஜராகினார் ஹிஸ்புல்லா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆஜராகியுள்ளார்.
இன்று (07) காலை 9 மணியளவில் அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் இன்று அவரை ஆஜராகுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பிற்கு அமைய அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.
0 Comments: