Headlines
Loading...
சகல தமிழர்களும் சிங்களவர்களாக மாறும் நிலை ஏற்படும்

சகல தமிழர்களும் சிங்களவர்களாக மாறும் நிலை ஏற்படும்


இலங்கையின் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்கவில்லை என்றால் 15 தொடக்கம் 20 வருடங்களுக்குள் அனைத்துத் தமிழர்களும் சிங்களவர்களாக மாறும் நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

0 Comments: