ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் நாளை 16 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வர்த்தக நிலையங்கள் மருந்தகங்களை திறக்க கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கானசெயல்பாடுகளுக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது.

0 கருத்துகள்