பன்றி பண்ணையாக மாற்றப்பட்டு, இப்போது அல்லாஹ்வின் உதவியால் மஸ்ஜிதுக்கு திரும்பியது...



அஜர்பைஜானில் ஒரு மஸ்ஜித் ஆர்மீனியர்களால் பன்றி பண்ணையாக மாற்றப்பட்டு, இப்போது அல்லாஹ்வின் உதவியால் மஸ்ஜிதுக்கு திரும்பியது.

அஜர்பைஜான் ஜனாதிபதி 27 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் மஸ்ஜித் சென்று திறந்து வைப்பதை காண்கிறீர்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்