மாவத்தகம பிரதான தபால் அலுவலகம் நேற்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பிரதேசத்தில கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட தபால் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர், மாவத்தகம பிரதாபன தபால் திணைக்களத்துக்கும் சென்றுள்ளமையால் தபால் நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்