உடல்களை அடக்குவது பற்றிய அறிக்கை, கிடைத்தபின் இறுதி முடிவு எடுக்கப்படும் - பவித்ரா


கொவிட்-19 இனால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளவர் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டவில்லை என அமைச்சர் மேலும் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்