கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதா? அடக்குவதா? என்ற இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரையில் கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை பாதுகாத்து வைக்கும் வகையில் 05 குளிர்சாதன கென்டேனர் பெட்டிகளை அரசின் கோரிக்கைக்கு இணங்க முஸ்லிம் செல்வந்தர் ஒருவர் அரசுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

0 கருத்துகள்