கொ​ரோனா மரணம் 229 ஆக அதிகரிப்பு



கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை, 229 ஆக அதிகரித்துள்ளது என்று அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்