நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பில் தீர்மானிப்பதற்காக கட்சி தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் பிற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்