சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த ஆயுள் தண்டனை தைதி தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு



ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஊவத்தென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை உறுதிசெய்துள்ளது.

சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றம் ஊவத்தென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்