சிறைச்சாலைகளின் நெரிசலைத் தடுத்தல், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் சிறைச்சாலைகள் நிர்வாகம் தொடர்பில் மேற்படி பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நெருக்கடி நிலையே மோதலுக்கு காரணம் எனவும் குறித்த குழு அமைச்சரவையில் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 40 பேரிடம் இக்குழு வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளது.

0 கருத்துகள்