மதுபான சாலைகளுக்கு பூட்டு




சுதந்திர தினத்தையொட்டி நாளை மறுதினம் (04) நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களையும் மூடுவதற்கு, மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்