புகைத்தல் மற்றும் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கொடுக்க வேண்டாம் - NATA




மதுபானம் மற்றும் புகைத்தலுக்கு அடிமையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் எந்த நன்மையும் இல்லை என்று புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய ஆணையம் (NATA) தெரிவித்துள்ளது.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதின ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதாக ஆணையத்தின் தலைவர் டாக்டர் சமாதி ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்

மது அல்லது சிகரெட் போன்றவைக்கு அடிமையாகவதவர்களுக்கு மாத்திரம் கொரோனா தடுப்பூசி வழங்குவது மட்டுமே நியாயமானது இன்று (03) ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்