46 கைதிகளுக்கு தொற்று உறுதி



புஸ்ஸ சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 46 சிறை கைதிகளுக்கு நேற்று (12) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை மாவட்டங்களில் நீதிமன்ற உத்தரவின்படி சிறை வைக்கப்பட்ட கைதிகள், புஸ்ஸ சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்