இரண்டு அமெரிக்க பிரஜைகள் நாட்டை கொள்ளையடிப்பதாகவும், எல்லா முடிவுகளும் “மிஸ்டர் டுவென்டி” தான் எடுக்கின்றார் என்பதாக மொட்டுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச தொிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஒரு கோளை, அவர் பசிலின் வேலைக்காரி என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 கருத்துகள்