மொரட்டுவ மாநகர சபையில் 15 பேருக்கு கொரோனா




(சி.எல்.சிசில்)

மொரட்டுவ மாநகர சபையின் 15 ஊழியர்களுக்கு கொவிட்19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மொரட்டுவ மாநகர சபையின் கழிவு முகாமைத்துவப் பிரிவில் பணியாற்றும் 20 ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 15 பேருக்கு வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்