கிண்ணியாவில் தனிமைப்படுத்தப்பட்ட எடுத்தார் நகர் கிராம சேவகர் பிரிவில் ஒருவர் மரணம்.

 

சுகாதார வழிகாட்டலுக்கமைய ஜனாஷாவுக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு கோவிட்19 தொற்று இல்லை என அறிக்கை கிடைத்தது.

மேலும் அவருக்கு PCR பரிசோதனை செய்து மேலதிக அறிக்கை கிடைக்கும் வரை ஜனாஷா கிண்ணியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


#கிண்ணி நியூஸ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்