ரிஷாட் பதியுதீனின் கைது தொடர்பாக வெளிநாட்டு ராஜதந்திர அமைப்புகளுடன் சந்திப்பு.

 



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய  தலைவரும் பாராளுமன்ற  உறுப்பினருமான  றிஷாட் பதியுத்தீன் அவர்களின் சட்டவிரோத கைது தொடர்பாக  கட்சியின் அரசியல் அதிகார பீட உறுப்பினர்கள் வெளிநாட்டு ராஜதந்திர  அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர் ஆலயங்களை சந்திந்து தெளிவு படுத்தும் வேலைத்திட்டத்தில்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்