கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிக்கை!


 நேற்றைய தினம் (18) நாட்டில் மேலும் 54 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 


இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,479 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்