நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல்0 மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவர்த்து சேவைகள் ஆரம்பிக்க படுகிறது


மட்டுப்படுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவர்த்து சேவைகள்

எதிர்வரும் 14 ஆம் திகதி  புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்