தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்னும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டது.
அதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்