![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgpxaIDTBmsNoCSJgVQCxIxLRPkken_gT38816v3TJEAc1xAWRhS3A-WTV4VH0UVLWuzkh6V84L9gZuRpdj1vCvCrA0eCCeynkcyltyPwRzY1Kn-LBSfrgIgwwaPN3gXM2tIfooeEw-Cbk6lusXP72cHkAkJxQWMhZiqQAGbEz1dKkB9yvKA3V1Zg=w640-h640)
கட்டுநாயக்க, கிம்புலாபிட்டிய பகுதியில் சமீபத்தில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 2 விமானிகள் மற்றும் 2 வெளிநாட்டவர்கள் காயமடைந்தமை தொடர்பாக, சகுராய் ஏவியேஷன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம பொறியியலாளரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments: