Headlines
Loading...
அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - ஐவர் காயம்

அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - ஐவர் காயம்

 




அம்பாறை-தமன-எங்கலோய பிரதேசத்தில் கார் மற்றும்

 லொறி ஆகியன நேருக்கு நேர் மோதி விபத்துக் குள்ளாகியுள்ளன.


இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அத்துடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 Comments: