ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்தடைந்தார்.
![](https://bmkltsly13vb.compat.objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/cdn.tamilmirror.lk/assets/uploads/image_1d7139bce6.jpg)
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற வளாகத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தார்.
தனது பாரியார் அனோமா ராஜபக்ஷவுடன் வந்தடைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன வரவேற்றார்.
0 Comments: