Home பொரளை கைக்குண்டு: மூவரும் விடுவிப்பு பொரளை கைக்குண்டு: மூவரும் விடுவிப்பு personADMIN February 02, 20220 minute read 0 share பொரளை அதனைத்து புனிதர்கள் தேவாலயத்தின் வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரும் விடுவிக்கப்பட்டனர்.கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இந்த மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். Facebook Twitter Whatsapp Newer முட்டை தாக்குதல்கள் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் அளவையே காட்டுகின்றது - சஜித் Older 500 மில். டொலர் ஒப்பந்தம் கைச்சாத்து