Headlines
Loading...
   பேக்கரி உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்

பேக்கரி உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்




பேக்கரி உற்பத்திக்கு தேவையான கோதுமை மா, மாஜரின், வெண்ணெய் மற்றும் பாம் ஒயில் போன்ற மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடே மூலப்பொருட்களை இறக்குமதி செய்யாதமைக்கு காரணம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் இன்னும் ஒரு மாத காலத்துக்கு பேக்கரி தொழிலை முன்னெடுத்துச் செல்வது சவாலாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 Comments: