Headlines
Loading...
அந்-நிதா பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் குடிநீர் திட்டம் வழங்கும்  நிகழ்வு.

அந்-நிதா பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் குடிநீர் திட்டம் வழங்கும் நிகழ்வு.



அந்-நிதா பவுண்டேஷன் தலைவர் ஹஸன் பரீத் மௌலவியின் சமூக ஒற்றுமை தூரநோக்கு சிந்தனையில் அந்-நிதா பவுண்டேஷன் டிரஸ்ட்   சார்பில் குடிநீர் திட்டத்தை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை உடுபத்தாவ பிரதேச சபைக்கு உற்பட்ட பலுகம ரத்னகல விஹாரை மற்றும் ஹீரனமுல்ல ரோயல் பாலர் பாடசாலை ஆகிய இடங்கள் இடம் பெற்றது.


சமூக செயற்பாட்டாளர் அப்துல்லாஹ்வின் முயற்சியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மௌலவி அம்ஹர் ஹகம் தீனி , இர்ஷாத் ஹில்மி இனாமி, பஸ்லி மௌலவி, சஹ்லான் மௌலவி, உடுபத்தாவ பிரதேச சபை தவிசாளர் ராட்சிசிர, மன்சூர் ஹாஜியார், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திக ஆகியோர் கலந்து கொண்டனர்.





0 Comments: