ஹம்பாந்தோட்டை நகரசபை தலைவர் இராஜினாமா

ADMIN
0 minute read
0





ஹம்பாந்தோட்டை நகரசபை தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக எராஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.




ஹம்பாந்தோட்டை நகரசபையில் இடம்பெற்றுவரும் மாதாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.




தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இவ்வாறு பதவி விலகுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


To Top