வரக்காபொல துல்ஹிரிய பகுதியில் முச்சக்கர வண்டியும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரக்காபொல விபத்தில் மூவர் உயிரிழப்பு
February 01, 2022
0 minute read
0
வரக்காபொல துல்ஹிரிய பகுதியில் முச்சக்கர வண்டியும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share to other apps