![புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கும் விடுமுறை](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghf-DLK4FLYiqr7r4h52Q1W_suLve1t6EGfXm9NKFu_ceoXvVa-Kz0-Mjh9ZTWPwFxUuhevVAoIUB1O5JqrNQ3uqQjLGz3xW4nf94Xt6wUxAGWzFhA6oK2IKdRtSqcT0g9K2FTWtBgxemxhP8kVsMhf8tCciBLk_n68BDIBRPgxLkxf2Xob5aJlQ/w700/Capture%202022-03-31%2017.26.39.jpg)
புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கும் விடுமுறை
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 08 ஆம் திகதி முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இம்முறை அட்டாளைச்சேனை, தர்காடவுண் ஆகிய கல்வியற் கல்லூரிகளுக்கு நோன்பு கால விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
0 Comments: