Headlines
Loading...
   3 நாட்களுக்கு எரிபொருள் விநி​யோகம் இடைநிறுத்தம்

3 நாட்களுக்கு எரிபொருள் விநி​யோகம் இடைநிறுத்தம்



பெரல்கள் மற்றும் கேன்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது என பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

நாளை (12) அமுலாகும் இந்த நடைமுறை, எதிர்வரும் 14ஆம் திகதி வரையிலும் அமுலில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

குறித்த சட்டத்தை மீறும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் எரிபொருள் விநியோகிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க

0 Comments: